அறிவைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது? — பகுதி 2 · KJV வேதவாக்கியங்கள் ஸ்ட்ராங் எண்களுடன் — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
நீதிமொழிகள் 18:15 — புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி ________ நாடும்.
அறிவை
பிரியம்
புத்தியும்
நீதிமொழிகள் 2:3 — ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் ________ அழைத்து
சத்தமிட்டு
ஆத்துமா
கணவன்
நீதிமொழிகள் 19:2 — ________ அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
கோபம்
ஆத்துமா
கணவன்
யோவான் 17:3 — ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே ________.
சீடன்
நித்தியஜீவன்
மேய்ப்பன்
2 கொரிந்தியர் 4:6 — ________ இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.
ஞானத்தையும்
இருளில்
கிருபையையும்
ரோமர் 1:28 — தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான ________ ஒப்புக்கொடுத்தார்.
தைரியத்தோடு
சிந்தைக்கு
புத்தியீனமான
2 தீமோத்தேயு 3:7 — எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை ________ உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
அறிந்து
சத்தம்
நீதிமான்
1 தீமோத்தேயு 6:20 — ஓ ________, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
ஏவாள்
தீமோத்தேயுவே
காய்பாவும்
ஏசாயா 11:9 — என் பரிசுத்த ________ தீமை செய்வாருமில்லை; கெடுதல் செய்வாருமில்லை; சமுத்திரம் தண்ணீனால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
கிரீடம்
மலையெங்கும்
ஆசீர்வாதம்
ஆபகூக் 2:14 — சமுத்திரம் தண்ணீரினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவுடைய ________ அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
சகோதரி
வம்சங்களின்படி
மகிமையை
எண்ணாகமம் 14:21 — பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ________ சொல்லுகிறேன்.
ஜீவனைக்கொண்டு
எழும்பி
விபசாரம்
பிரசங்கி 4:12 — ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு ________ நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
எதிர்த்து
பிள்ளைகள்
பைத்தியம்
2 பேதுரு 3:18 — நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் ________ அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஆட்டுக்குட்டியும்
தேடினார்கள்
கிருபையிலும்
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
