ஞானத்தைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது? — அஸ்திபாரம் · ஸ்ட்ராங்ஸ் எண்களுடன் கூடிய KJV வேதவாக்கியங்கள் — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
சங்கீதம் 111:10 — யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய ________ என்றைக்கும் நிற்கும்.
கெர்ச்சிக்கிற
விளக்கு
புகழ்ச்சி
ஏசாயா 11:2 — ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ________ பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
ஆட்டுக்குட்டியும்
ஆலோசனையையும்
புத்தியும்
ஏசாயா 11:3 — யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி ________, தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்
நியாயந்தீர்க்காமலும்
வாய்க்கும்
தப்பிப்போவதில்லை
நீதிமொழிகள் 2:6 — யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் ________ வரும்.
புத்தியும்
பிரியம்
திராட்சைரசம்
நீதிமொழிகள் 2:7 — அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் ________ இருக்கிறார்.
சோம்பேறிகளாக
கேடகமாக
சாபத்தை
நீதிமொழிகள் 2:4 — அதை ________ நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்
வெள்ளியைப்போல்
பெருமையையும்
கைவிடாமலும்
பிரசங்கி 12:13 — காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் ________ கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.
அற்புதங்களையும்
கற்பனைகளைக்
எலும்புகளை
சங்கீதம் 34:9 — யெகோவாவுடைய ________, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
மீறுதல்கள்
பரிசுத்தவான்களே
அற்புதங்களையும்
சங்கீதம் 103:11 — பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய ________ அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
சமாதானமும்
பிரியமான
கிருபையும்
நீதிமொழிகள் 8:13 — தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், ________, தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
காலடிகள்
விபசாரங்களும்
அகந்தையையும்
நீதிமொழிகள் 16:6 — கிருபையினாலும், சத்தியத்தினாலும் ________ நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
நம்பிக்கையாக
பாவம்
எழும்பி
நீதிமொழிகள் 19:23 — யெகோவாவுக்குப் பயப்படுதல் ________ ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
பேசுகிறவனோடு
நடுகிறவனாலும்
வாழ்க்கைக்கு
அப்போஸ்தலர் 9:31 — அப்பொழுது யூதேயா ________ சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலோடும் வளர்ந்து பெருகின.
கலிலேயா
கானான்
சிமியோன்
2 கொரிந்தியர் 7:1 — இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் ________, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம்.
ஐக்கியம்
காட்டிக்கொடுப்பான்
சுத்திகரித்துக்கொண்டு
பிலிப்பியர் 2:12 — ஆகவே, எனக்குப் ________, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
சந்தோஷமாக
விசேஷமாக
பிரியமானவர்களே
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
