அறிவைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது? — அஸ்திபாரம் · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேதவசனங்கள் — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
நீதிமொழிகள் 12:1 — புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; ________ வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
நண்பன்
கடிந்துகொள்ளுதலை
பாதையில்
நீதிமொழிகள் 15:14 — புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; ________ வாயோ மதியீனத்தை மேயும்.
மூடர்களின்
பாவிகள்
பள்ளத்தாக்குகளின்
நீதிமொழிகள் 18:15 — புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி ________ நாடும்.
அறிவை
பிரியம்
புத்தியும்
ஏசாயா 5:13 — என் மக்கள் அறிவில்லாமையினால் ________; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் துவண்டுபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.
சிறைப்பட்டுப்போகிறார்கள்
வெட்கமாகவும்
கொள்ளை
2 தீமோத்தேயு 2:25 — எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு ________ கொடுக்கத்தக்கதாகவும்
மனந்திரும்புதலை
சோதனைக்குட்படாதபடிக்கு
பாரம்பரியத்தைக்
ஏசாயா 28:9 — அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு ________ உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கச்செய்யப்பட்டவர்களுக்குமே.
நுகத்தை
அக்கிரமங்கள்
உபதேசத்தை
ஏசாயா 28:10 — கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், ________ கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
கட்டி
நித்திய
இங்கே
1 கொரிந்தியர் 3:1 — மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று ________ உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.
நற்செய்தியைப்
வாழ்த்துங்கள்
நினைத்து
ஏசாயா 40:13 — யெகோவாவுடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ________, அவருக்குப் போதித்தவன் யார்?
வியாபாரம்
ஆலோசனைக்காரனாயிருந்து
கோட்டையும்
ரோமர் 10:2 — தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் ________ சொல்லுகிறேன்; ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை.
நித்திய
ஞானஸ்நானம்
சாட்சி
2 பேதுரு 3:18 — நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் ________ அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஆட்டுக்குட்டியும்
நற்செய்தியைப்
கிருபையிலும்
நீதிமொழிகள் 2:5 — அப்பொழுது யெகோவாவுக்குப் ________ இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
நின்று
அதில்
பயப்படுதல்
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
