🌐 Language
'Olelo Hawai'iAfaan Oromoobahasa IndonesiaBelarusianBrezhonegCebuanoChamorroChichewachiShonaChongthuCiyawoDanskDeutschEestiEnglishEspañolEsperantoeʋegbeFrançaisHausaHrvatskiIgboIlocanoItalianoKikuyuKiswahiliKiyombiKreyòl AyisyenLatinaLatviešulietuviųLingálaLugandaMagyarMahasuiMāoriNederlandsNorskPohnpeianPolskiPortuguêsQach’abelRomaniRomânăSanskritSetswanaShqipsrpski jezikSuomiSvenskaTagalogTiếng ViệtTonganTwiTürkçeUyghur tiliYorùbáÍslenskaČeštinaБългарскиРусскийУкраїнськаעבריתاردوالعربيةفارسیكوردی سۆرانیअहिराणी‎नेपालीभद्रवाही‎मराठीमानक हिन्दी‎हरियाणवी‎অসমীয়াবাংলাਪੰਜਾਬੀગુજરાતીଓଡ଼ିଆ‎தமிழ்తెలుగుಕನ್ನಡമലയാളംไทยဗမာἙλληνική中文日本語한국어+ All languages
See More Jesus

நான் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்? — பகுதி 2 · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேதவாக்கியங்கள் — பைபிள் வினாடி வினா

For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.

This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.

மத்தேயு 16:24 — அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் ________ எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
நண்பன்
சிலுவையை
புகழ்
லூக்கா 9:23 — பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் ________ அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
சுத்திகரிப்பு
சிலுவையை
திராட்சைத்தோட்டத்தை
நீதிமொழிகள் 8:34 — என்னுடைய வாசற்படியில் ________ விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
மிகவும்
உடனே
எப்பொழுதும்
அப்போஸ்தலர் 17:11 — அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் ________ ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள்.
காரியங்களில்
ஆவிகள்
வேதவாக்கியங்களை
மத்தேயு 6:9 — நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் ________.
பரிசுத்தப்படுவதாக
விதைக்கும்போது
வேதனைப்படுகிறான்
சங்கீதம் 68:19 — எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (________)
அம்மோன்
உரியாவை
சேலா
யோவான் 16:13 — சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை ________; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.
இழந்துபோவான்
நடத்துவார்
காட்டிக்கொடுப்பான்
ரோமர் 8:16 — நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே ________ கொடுக்கிறார்.
சாட்சிக்
மனந்திரும்புதலுக்கு
கிருபையையும்
கலாத்தியர் 5:16 — பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை ________ இருப்பீர்கள்.
நிறைவேற்றாமல்
துடைத்து
காட்டிக்கொடுப்பான்
கலாத்தியர் 5:22 — ஆவியானவரின் கனியோ, அன்பு, ________, சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்
சத்தியம்
உலகத்தின்
சந்தோஷம்
கலாத்தியர் 5:25 — நாம் ஆவியானவராலே ________, அவருக்கேற்றபடி நடப்போம்.
பிழைத்திருந்தால்
ஓடிப்போவார்கள்
ஆசீர்வதிப்பார்
பிலிப்பியர் 2:12 — ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய ________ நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
நினைத்து
இரட்சிப்பு
பங்கும்
1 கொரிந்தியர் 6:19 — உங்களுடைய ________ நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் உங்களுக்குத் தெரியாதா?
ஏமாற்றுகிறவன்
சரீரமானது
வாசல்களிலே
யூதா 1:20 — நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான ________ உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி
வீணாக
அறிவை
விசுவாசத்தின்மேல்
அப்போஸ்தலர் 2:39 — ________ உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
ஆதாயம்
வாக்குத்தத்தமானது
கீழ்ப்படிகிறதே
யோவேல் 2:28 — அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் ________ சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள்.
மீதியாக
தீர்க்கதரிசனம்
அழுது
நீதிமொழிகள் 22:6 — ________ நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.
சந்தோஷம்
கல்லை
பிள்ளையை
யோசுவா 24:15 — யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய ________ தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.
எமோரியர்களின்
கானானியர்கள்
எபூசியர்கள்
2 தீமோத்தேயு 1:5 — அந்த ________ முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
அன்பு
விசுவாசம்
சமாதானம்
உபாகமம் 7:9 — ஆகையால் உன் தேவனாகிய யெகோவாவே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை ________ தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்
உடன்படிக்கையையும்
மிருகஜீவன்களையும்
கணவன்
யோவான் 6:35 — இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் ________ இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.
பிசாசு
விசுவாசமாக
உண்மையான

← Back to the study