ஞானத்தைக் குறித்து பைபிள் என்ன கூறுகிறது? — அதை வாழ்ந்து காட்டுதல் · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேதவசனங்கள் — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
யோபு 28:12 — ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது ________? புத்தி விளைகிற இடம் எது?
எங்கே
விலங்குகளினாலும்
சுகமாய்க்
நீதிமொழிகள் 2:3 — ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் ________ அழைத்து
சத்தமிட்டு
கட்டளைகளையும்
கட்டளைகளை
நீதிமொழிகள் 2:4 — அதை ________ நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்
வெள்ளியைப்போல்
பெருமையையும்
நெருப்புச்சூளையின்
நீதிமொழிகள் 2:6 — யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் ________ வரும்.
புத்தியும்
பிரியம்
திராட்சைரசம்
நீதிமொழிகள் 8:17 — என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் ________ என்னைக் கண்டடைவார்கள்.
தேடுகிறவர்கள்
கேட்கிறேன்
சந்தோஷமாக
மத்தேயு 7:7 — கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; ________, அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
நோயாளிகளுக்குத்தான்
தட்டுங்கள்
வீட்டெஜமானைப்
நீதிமொழிகள் 4:6 — அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் ________ இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
ஆயத்தப்படுத்தி
நிலைத்திருக்கிறது
பிரியமாக
சங்கீதம் 90:12 — நாங்கள் ஞான ________, எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
இருதயமுள்ளவர்களாகும்படி
நியாயமாய்
நடக்கிறவர்களுக்கு
உபாகமம் 4:6 — ஆகையால் அவைகளைக் ________ நடவுங்கள்; மக்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாக இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய மக்கள் கூட்டமே ஞானமும் விவேகமும் உள்ள மக்கள் என்பார்கள்.
வார்த்தைகளை
கற்பனைகளையும்
கைக்கொண்டு
கொலோசெயர் 4:5 — அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக ________, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நடந்து
உயிரோடு
பயந்து
பிரசங்கி 9:14 — ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய ________ சுவரைக் கட்டினான்.
கேலிசெய்து
உறுதிப்படுத்தி
முற்றுகைச்
பிரசங்கி 9:15 — அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் ________.
மீட்டுக்கொண்ட
ஸ்திரப்படுத்தப்பட்ட
நினைக்கவில்லை
பிரசங்கி 9:16 — ஆகையால் ஏழையின் ஞானம் ________, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன்.
அசட்டைசெய்யப்பட்டு
மீட்டுக்கொண்ட
நடத்தினார்
நீதிமொழிகள் 21:22 — பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் ________ மதில்சுவரை இடித்துப்போடுவான்.
கொடுமையின்
பரிபூரணம்
நம்பின
2 தீமோத்தேயு 3:15 — கிறிஸ்து இயேசுவைப்பற்றும் ________ உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
விசுவாசத்தினாலே
எழுதியிருக்கிறது
தேடினார்கள்
மத்தேயு 10:16 — ஆடுகளை ________ அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
மன்னித்துவிட்டான்
சோம்பேறிகளாக
ஓநாய்களுக்குள்ளே
யாக்கோபு 3:17 — பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் ________, அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.
உறுப்பாக
செய்கிறவர்களும்
சாந்தமும்
1 கொரிந்தியர் 1:24 — ஆனாலும் யூதர்களானாலும் ________ எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார்.
பிலேத்தியர்களுக்கும்
கிரேக்கர்களானாலும்
எத்தியோப்பியரும்
1 கொரிந்தியர் 2:7 — உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய ________ ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
மகிமைக்காக
வெட்கம்
அயலான்
நீதிமொழிகள் 8:22 — யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது ________ துவக்கமாகக்கொண்டிருந்தார்.
அயலான்
பலம்
வழியின்
நீதிமொழிகள் 8:23 — ________ உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன்.
பூமி
தேசத்தை
நிச்சயமாக
நீதிமொழிகள் 8:35 — என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் ________; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
விதைக்கிறவன்
விழுந்தாலும்
கண்டடைகிறான்
சங்கீதம் 111:10 — யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ________ செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
கற்பனைகளின்படி
மீறுதல்கள்
பாதைகளில்
ஏசாயா 40:8 — புல் ________ பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
உலர்ந்து
சந்தோஷப்படுகிறேன்
நடுகிறவனாலும்
மத்தேயு 24:35 — வானமும் ________ ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
நல்லது
சத்தியம்
பூமியும்
தானியேல் 2:21 — அவர் ________ நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
காலங்களையும்
ஆசீர்வாதங்களினாலும்
புறாக்களைப்போல
மத்தேயு 12:42 — தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் ________ வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
அன்பு
நியாயம்
கேட்க
லூக்கா 2:52 — இயேசுவானவர் ஞானத்திலும், ________, தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.
பலவீனங்களைக்குறித்து
வளர்ச்சியிலும்
அவிசுவாசம்
நீதிமொழிகள் 4:18 — நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் ________ சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
சாபத்தை
வெண்ணெயையும்
பிரகாசிக்கிற
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
