🌐 Language
'Olelo Hawai'iAfaan Oromoobahasa IndonesiaBelarusianBrezhonegCebuanoChamorroChichewachiShonaChongthuCiyawoDanskDeutschEestiEnglishEspañolEsperantoeʋegbeFrançaisHausaHrvatskiIgboIlocanoItalianoKikuyuKiswahiliKiyombiKreyòl AyisyenLatinaLatviešulietuviųLingálaLugandaMagyarMahasuiMāoriNederlandsNorskPohnpeianPolskiPortuguêsQach’abelRomaniRomânăSanskritSetswanaShqipsrpski jezikSuomiSvenskaTagalogTiếng ViệtTonganTwiTürkçeUyghur tiliYorùbáÍslenskaČeštinaБългарскиРусскийУкраїнськаעבריתاردوالعربيةفارسیكوردی سۆرانیअहिराणी‎नेपालीभद्रवाही‎मराठीमानक हिन्दी‎हरियाणवी‎অসমীয়াবাংলাਪੰਜਾਬੀગુજરાતીଓଡ଼ିଆ‎தமிழ்తెలుగుಕನ್ನಡമലയാളംไทยဗမာἙλληνική中文日本語한국어+ All languages
See More Jesus

பரிசுத்த வேதாகமம் ஞானத்தைப் பற்றி என்ன சொல்கிறது? — பகுதி 2 · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேதவாக்கியங்கள் — பைபிள் வினாடி வினா

For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.

This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.

நீதிமொழிகள் 2:6 — யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் ________ வரும்.
புத்தியும்
பிரியம்
திராட்சைரசம்
1 கொரிந்தியர் 1:25 — இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய ________ எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது.
பலவீனம்
சாந்தமுள்ள
ஆறுதலும்
1 கொரிந்தியர் 3:19 — ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய ________ பிடிக்கிறாரென்றும்
தந்திரத்திலே
கீழ்ப்படியாத
குற்றஞ்சுமத்தினவர்கள்
யாக்கோபு 3:17 — பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு ________ சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.
எதுவரைக்கும்
பிரியமான
சமாதானமும்
கொலோசெயர் 2:3 — அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய ________ அடங்கியிருக்கிறது.
எல்லையாகிய
பாதைகளில்
பொக்கிஷங்களெல்லாம்
நீதிமொழிகள் 3:13 — ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், ________ சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
செல்வந்தன்
புத்தியைச்
பெருமையையும்
யாக்கோபு 3:13 — உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய ________ தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும்.
பைத்தியமாக
சாந்தத்தோடு
நிச்சயத்தோடும்
சங்கீதம் 111:10 — யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ________ செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
கற்பனைகளின்படி
பாதைகளில்
மீறுதல்கள்
பிரசங்கி 4:12 — ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு ________ நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
எதிர்த்து
பைத்தியம்
பிள்ளைகள்
மத்தேயு 12:42 — தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் ________ வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
அன்பு
நியாயம்
கேட்க

← Back to the study