எபிரெயர் 11:6 — விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் ________ கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
நம்பிக்கை
பலன்
ஆசாரிய
அப்போஸ்தலர் 18:24 — அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான ________ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.
கிரேத்தா
அப்பொல்லோ
எபேசுவிலே
2 பேதுரு 3:14 — ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் ________ அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.
நிறைந்த
அன்பு
சமாதானத்தோடு
2 பேதுரு 3:10 — கர்த்தருடைய நாள் இரவிலே ________ வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும்.
சபையின்
திருடன்
ஆசீர்வாதம்
எபிரெயர் 6:11 — நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் ________ இருந்து
அற்பமாக
பின்பற்றுகிறவர்களாக
சுபாவத்தின்படி
எபிரெயர் 12:15 — ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும், எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் ________ உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும்
மன்னித்து
உண்மையுள்ள
கலகம்
2 பேதுரு 1:10 — ஆகவே, ________, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.
இருதயத்தில்
சகோதரர்களே
ஆத்துமா
2 பேதுரு 1:3 — தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக ________ நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல்
1 பேதுரு 1:13 — ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; ________ வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.