🌐 Language
'Olelo Hawai'iAfaan Oromoobahasa IndonesiaBelarusianBrezhonegCebuanoChamorroChichewachiShonaChongthuCiyawoDanskDeutschEestiEnglishEspañolEsperantoeʋegbeFrançaisHausaHrvatskiIgboIlocanoItalianoKikuyuKiswahiliKiyombiKreyòl AyisyenLatinaLatviešulietuviųLingálaLugandaMagyarMahasuiMāoriNederlandsNorskPohnpeianPolskiPortuguêsQach’abelRomaniRomânăSanskritSetswanaShqipsrpski jezikSuomiSvenskaTagalogTiếng ViệtTonganTwiTürkçeUyghur tiliYorùbáÍslenskaČeštinaБългарскиРусскийУкраїнськаעבריתاردوالعربيةفارسیكوردی سۆرانیअहिराणी‎नेपालीभद्रवाही‎मराठीमानक हिन्दी‎हरियाणवी‎অসমীয়াবাংলাਪੰਜਾਬੀગુજરાતીଓଡ଼ିଆ‎தமிழ்తెలుగుಕನ್ನಡമലയാളംไทยဗမာἙλληνική中文日本語한국어+ All languages
See More Jesus

நல்லது மற்றும் தீமையைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது? — அஸ்திவாரம் · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேதவசனங்கள் — பைபிள் வினாடி வினா

For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.

This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.

எபிரெயர் 5:14 — திடமான உணவானது, நன்மை எது? ________ எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.
நல்லது
தீமை
உலகத்தின்
நீதிமொழிகள் 1:24 — நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என்னுடைய ________ நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
சந்தோஷமாக
ராஜாவாகிய
கையை
நீதிமொழிகள் 1:29 — அவர்கள் ________ வெறுத்தார்கள், யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
பிரியம்
அறிவை
பொய்
எரேமியா 4:22 — என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள ________, அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
பிள்ளைகள்
ஒழுங்குபடுத்தி
மறைக்கமாட்டேன்
நீதிமொழிகள் 4:14 — ________ பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
துன்மார்க்கர்களுடைய
இரட்சிக்கப்படுவான்
கட்டி
ஆதியாகமம் 2:8 — தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் ________ மனிதனை அதிலே வைத்தார்.
தங்கினார்கள்
உருவாக்கின
எண்ணப்படும்
ஆதியாகமம் 2:15 — தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் ________ காக்கவும் வைத்தார்.
நொறுங்குதலுக்குப்
பண்படுத்தவும்
அலைதல்
ஆதியாகமம் 3:1 — தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது ________ நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.
கோபம்
ஒருவேளை
பெண்ணை
ஆதியாகமம் 3:6 — அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, ________, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
சேர்த்து
சாப்பிட்டு
கொடுப்பேன்
ஆதியாகமம் 3:8 — பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தை அவர்கள் ________. அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.
நினைத்து
கட்டி
கேட்டார்கள்
ஆதியாகமம் 3:9 — அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக் ________: “நீ எங்கே இருக்கிறாய்” என்றார்.
மறைத்து
கொடுத்தீர்
கூப்பிட்டு
சங்கீதம் 56:11 — தேவனை ________, நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
நினைத்தருளும்
நம்பியிருக்கிறேன்
உயிருள்ள
ஆதியாகமம் 3:22 — பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ________; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று
எஸ்ரோன்
சீகேமின்
ஆனான்
ஆதியாகமம் 8:20 — அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் ________, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
திரும்பி
கட்டி
கேட்டார்கள்
நீதிமொழிகள் 1:33 — எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் ________ அமைதியாக இருப்பான்.
வாசனையான
புத்தியும்
பயப்படாமல்

← Back to the study