சங்கீதம் 110:4 — நீர் ________ முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
அஸ்கலோன்
மெல்கிசேதேக்கின்
தாபோரும்
எபிரெயர் 7:1 — இந்த மெல்கிசேதேக்கு ________ ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
சாலேமின்
இத்தாலியா
பிலிப்பி
எபிரெயர் 7:4 — இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் ________ கொடுத்தான்.
நாய்கள்
வசூலிப்பவர்களும்
தசமபாகம்
மத்தேயு 26:26 — அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ________, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
ஆசீர்வதித்து
திறந்து
அணிந்து
ஆதியாகமம் 49:10 — சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் ________ யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
பசுக்கள்
செங்கோல்
பெண்ணுமாக
2 சாமுவேல் 7:12 — உன்னுடைய நாட்கள் நிறைவேறி, நீ உன்னுடைய பிதாக்களோடு படுத்திருக்கும்போது, நான் உனக்குப்பின்பு உனக்கு பிறக்கும் உன்னுடைய ________ எழும்பச்செய்து, அவன் ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன்.
சந்ததியை
உயர்த்தி
படுக்கையை
சங்கீதம் 132:11 — உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய ________ வைப்பேன் என்றும்
தலையின்மேல்
வலது
சிங்காசனத்தின்மேல்
எரேமியா 23:5 — இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள ________ எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
கன்னிகை
கிளையை
பாத்திரத்தில்
2 தீமோத்தேயு 2:8 — தாவீதின் சந்ததியில் பிறந்த ________, என்னுடைய நற்செய்தியின்படியே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள்.
மன்னித்து
இயேசுகிறிஸ்து
காரியங்களை
மத்தேயு 3:16 — இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் ________ இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
யோவான் 14:16 — நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு ________ அவர் உங்களுக்குத் தருவார்.
தேற்றரவாளனை
திருடர்களும்
துணியவில்லை
யோவான் 14:26 — என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு ________.
எபேசியர் 4:4 — உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே ________ அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;
தொடக்கம்
நம்பிக்கைக்கு
கனம்
எபிரெயர் 8:1 — மேலே சொல்லியவைகளின் முக்கியமான பொருள் என்னவென்றால்; பரலோகத்தில் உள்ள ________ சிங்காசனத்தின் வலதுபக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாக
பெற்றோர்
மகத்துவமான
புகழ்ச்சி
எபிரெயர் 4:14 — வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின ________ உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம்.